புதன், 2 டிசம்பர், 2015
வியாழன், 19 நவம்பர், 2015
சிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..!
முற்பகல் 11:47
தலைவர் பிரபாகரன்
வீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துறையிலும் இல்லாத மனித நேயங்களை நாம் விடுதலை புலிகள் இயக்கத்தில் மட்டும் பார்க்க முடியும்.
திருமணமான சில மாதங்களில் போருக்கு வந்த ஒரு சிங்கள் வீரன், விடுதலைப் புலிகளிடம் சிறைபட்டுவிட்டான்.
திருமணமான சில மாதங்களில் போருக்கு வந்த ஒரு சிங்கள் வீரன், விடுதலைப் புலிகளிடம் சிறைபட்டுவிட்டான்.
வியாழன், 5 நவம்பர், 2015
இந்தியபடையினருடனான விடுதலைப்புலிகளின் கடைசி சந்திப்பு.
பிற்பகல் 1:58
தலைவர் பிரபாகரன், புலிகளிடம் தோற்ற இந்திய படைகள்
"இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவுவெடுத்த வேளையில் வெற்றி-தோல்வி என்ற பிரச்சினை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும்-துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன. தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை." -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
சனி, 31 அக்டோபர், 2015
சனி, 24 அக்டோபர், 2015
செவ்வாய், 23 ஜூன், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)