ஈழம்

ஈழம்

ஞாயிறு, 29 ஜூலை, 2012

பன்னாட்டு கடற்பரப்பில் காவியமான 4 கடற்கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்.

30.07.2003 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் முருகேசன், மேஜர் இசைநிலவன், மேஜர் புகழினி மற்றும் மேஜர் தனிச்சுடர் ஆகியோரின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.


பன்னாட்டுக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தின்போது

கடற்கரும்புலி லெப்.கேணல் முருகேசன் (கில்லரி)
(கணேசன் சிவகுருநாதன் - ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் இசைநிலவன் (மதிவண்ணன்) 
(கந்தசாமி தனேந்திரன் - காரைநகர், யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் புகழினி 
(விஜயராணி வடிவேல் - மூதூர், திருகோணமலை)

கடற்கரும்புலி மேஜர் தனிச்சுடர் (பூவிழி) 
(இராசலிங்கம் மலர்விழி - பூநகரி, கிளிநொச்சி)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us