ஈழம்

ஈழம்

சனி, 8 செப்டம்பர், 2012

லெப்.கேணல் குட்டி உட்பட 4 மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 09.09.2006 அன்று முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
லெப்.கேணல் கரன், லெப்.கேணல் குட்டி, லெப்.கேணல் அரிச்சந்திரன் ஆகிய மாவீரர்களின் வீர வணக்க  நினைவுநாள் இன்றாகும்.





09.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் எழில்காந்த் அவர்களின் வீர வணக்க நினைவு நாளும் இன்றாகும்.



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us