ஈழம்

ஈழம்

செவ்வாய், 9 அக்டோபர், 2012

தியாகி திலீபனை பற்றிய ஆவணப்படம் - நிதர்சனம் வெளியிடு.

இந்திய அரசாங்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் திலீபனைப்பற்றிய ஆவணப்படம்.





தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் வல்லாதிக்க அரசை எதிர்த்து அகிம்சை போர் செய்து தனது இலட்சியம் நிறைவேறாமல் போனதையிட்டு தன்னுயிரை தமிழீழத்திற்க்காக அர்ப்பணித்த தியாகி லெப்.கேணல் திலீபன் அண்ணாவிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை  உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us