ஈழம்

ஈழம்

சனி, 25 ஜனவரி, 2014

ஈழப்பெண்ணை கற்பழித்த ஹிந்தியன். இந்தியன் என்று சொல்லும் ஒவ்வொருவனும் வெட்கப்பட வேண்டும்.

தமிழீழத்தில் ஒரு குடும்பம் மீது இந்திய மிருக போர் நாய்கள் செய்த உண்மையான சம்பவம்...

இந்திய அமைதிப்படை என்ற பெயரில் மிருக போர்வையில்  ஈழத்தில் வந்து இறங்கிய ஹிந்திய அரக்கர் கூட்டம்  எம் மக்களுக்கு அங்கே செய்த பல ஆயிரம் கொடுமைகளில் ஒன்று.

இளம் பெண் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட இந்திய போர் நாய்கள்.

அவளுக்கு 22 வயது.  மாணவி. அவளுடைய தந்தை பாதி கண் தெரியாதவர். குடும்பம் முழுவதும் சிலாபத்தில் கடை வைத்திருக்கும் அவளது அண்ணனிலேயே தங்கியிருந்தது.

அவளது தாய் 24.01.1988 முதல் கோயில் பிரார்த்தனை ஒன்றில் ஈடுபட்டிருந்ததால் தினமும் அவள் தாய்க்கு உணவு கொண்டு சென்று கொடுப்பது வழக்கம்.

கோயில் அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு மிகவும் அருகிலேயே அமைந்திருந்தது. விரதம் முடிப்பதற்காக நள்ளிரவே அவ்வாறு உணவு கொண்டு சென்று கொடுப்பது வழக்கம்.

சம்பவ தினம், அதாவது 29ம் திகதி அந்த மாணவி தனது தந்தையுடன் கோயிலுக்கு உணவு எடுத்துச் சென்று கொண்டிருந்தாள். வழியில் நான்கு இந்திய இராணுவத்தினர் தந்தையிடமும், மகளிடமும் அடையாள அட்டையை கேட்டார்கள். அவளை நீண்ட நேரமாகச் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தினார்கள்.

தற்பொழுது நேரம் என்ன? எதற்காகத் தனியே சென்றுகொண்டிருக்கின்றீர்கள்? என்றெல்லாம் கேட்டபடி சோதனை செய்திருக்கின்றார்கள்.

தகப்பனை அங்கு உட்காரச் சொன்ன அவர்கள் அந்தப் பெண்ணை மாத்திரம் கோயிலுக்கு எதிரே இருந்த ஒழுங்கையை நோக்கி நடக்கும்படி உத்தரவிட்டார்கள்.

ஆபத்தான நிலையைப் புரிந்துகொண்ட அவள் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவள் தனியாக மேலும் நடக்கும்படி துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டாள்.

ஒரு இராணுவ வீரன் துப்பாக்கியை நீட்டியபடி அவளது தந்தையின் அருகில் சென்று நின்றுகொண்டான். மற்றைய மூவரும் அவளை அந்த ஒழுங்கை வழியாக அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

தான் ஏதாவது முரண்டு பிடித்தால் தனது தந்தையையும், தன்னையும் சுட்டுத் தெருவில் போட்டுவிட்டு, தங்கள் இருவரையும் மறுநாள் புலிகள் என்று அடையாளப்படுத்த அந்தப் பாதகர்கள் தயங்கமாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.

ஒருவருமில்லாத ஒரு குடிசையை அண்மித்ததும், அருகிலிருந்த ஒரு புதருக்குள் அவளை இழுத்துச் சென்று அவளைக் கீழே கிடத்தினார்கள். ஒருவன் காவலுக்கு நிற்க மற்றைய இருவரும் அவளைக் குதறினார்கள். பின்னர் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் சென்று விட்டார்கள்.

மறுநாள் இயலாத தனது தந்தையையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த இந்தியப்படை இராணுவ முகாமிற்குப் போய் தனக்கு இடம்பெற்ற அநீதி பற்றி முறையிட்டாள். பெரிய முகாமிற்குப் போய் முறையிடும்படி அங்கு கூறப்பட்டது.

பெரிய முகாமிற்குச் சென்று முறையிட்டார்கள். அடையாள அணிவகுப்பு நடாத்தி சம்பந்தப்பட்ட நான்கு படை வீரர்களும் அடையாளம் காண்பிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தண்டனை வழங்கும் முகமாக, அவளை ஒரு மருத்துவமனையில் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரப்பட்டது. இந்த இழுபறியில் களைப்படைந்த அவர்கள் அத்துடன் அந்த விடயத்தை விட்டுவிட்டார்கள்.

அனேகமான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுவது குறைவு. ஒருவேளை அவர்கள் உயரதிகாரிகளிடம் முறையிடும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் கூட, அவர்களை முறையீடுசெய்தவர்களை அலைக்கழித்து களைப்படைய வைத்துவிடுவார்கள்.

இந்தியர்களே உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா அல்லது அண்ணி, அக்கா அல்லது தங்கை இவர்களை உங்கள் முன் நிர்வாணப்படுத்தி கற்பழித்த பின்பு அவர்களின் பிறப்புறுப்பினுள் துப்பாக்கியை செலுத்தி வெடிக்க வைத்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.

இந்தியன் என்று சொல்லுபவர்கள் நீங்கள் மனிதர்கள் என்றால் இது உங்களுக்கு நடந்தது போல் எண்ணி பாருங்கள். நீங்கள் சாதாரண நிலையில் இருந்து எப்படி மாறுவீர்கள் என்று புரியும்.

இப்படி கொடுமைகள் நடந்த நாடுகளில் மக்கள் இன்று விடுதலை அடைந்து சந்தோசத்துடன் வாழ்கிறார்கள் ஆனால் தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணம் இந்த மானங்கெட்ட இந்தியர்களே.

தமிழீழத்தில் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த மிருகங்களால் கொலை செய்யப்பட்டவர்கள் சிங்களவர்கள் அல்ல தமிழர்கள்.

விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் மோத தெரியாத இந்திய இராணுவ கோழைகள் மக்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்களான கோவில்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மீது சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டு பல ஆயிரம் மக்கள் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்தார்கள்.

அப்போது இந்தியபடையை மிருகங்கள் போல் வழி நடத்திய பெரிய பெரிய மிருகங்களும் அதாவது இராணுவ தளபதிகள் இப்போது ஒய்வு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மீதும் இலங்கை மோட்டு சிங்கள இராணுவ தளபதிகள் மீதும் ஐரோப்பிய நாடுகளில் முக்கியமான நாடு ஒன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மோட்டு சிங்களவர்கள் பல ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்தார்கள் அதே போல் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த மிருகங்களும் பல ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

தமிழீழத்தில் மக்களை படுகொலை செய்ய வந்த இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த ஓநாய்களின் கூட்டம் தான் தேசிய இராணுவம் என்றால் அந்த கூட்டங்களை வேட்டையாடி முடித்த விடுதலைப்புலிகள் இந்த உலகத்திற்கு பயங்கரவாதிகளாகவே இருக்கட்டும். ஏன் என்றால் முதலில் சேகுவேராவையும், நெல்சன் மண்டேலாவையும் இந்த உலகம் நா கூசாமல் தீவீரவாதிகளின் போராட்டம் என்றே கூறியது. தமிழின விடுதலை போராளிகளுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

தமிழீழம் எங்கள் உயிர்! 
அவ்வுயிரே எங்கள்தேசிய தலைவர்! 
தமிழரின் தாகம்! 
தமிழீழ தாயகம்!

தமிழன் டா  
சசிதரன் 

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us