ஈழம்

ஈழம்

புதன், 12 அக்டோபர், 2011

லெப்.கேணல் சந்திரகாந்தன், அன்பரசன் ஆகிய மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.

13.10.1997 அன்று வவுனியா மாவட்டம் பெரியமடுப்பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சந்திரகாந்தன் அவர்களின் வீர வணக்க  நினைவு நாளும், 13.10.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அன்பரசன் அவர்களின் வீர வணக்க நினைவு நாளும் இன்றாகும்.



தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எங்கள் வீர வணக்கங்கள்.


லெப்.கேணல் அன்பரசன்

தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த லெப்.கேணல் சந்திரகாந்தன்,லெப்.கேணல் அன்பரசன் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.



தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us