ஈழம்

ஈழம்

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

மேஜர் கண்ணாளன், மேஜர் நகுலன் ஆகிய கடற்கரும்புலிகள் நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 03.09.1995 அன்று  புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப்படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் உட்பட கடற்புலிகளினதும் நினைவு நாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகள்
மேஜர் கண்ணாளன்(விநாயகம் இளையதம்பி – மட்டக்களப்பு)
மேஜர் நகுலன்(கந்தையா கிருஸ்ணதாஸ் – யாழ்ப்பாணம்)

கடற்புலிகள்
கப்டன் செங்கண்ணன்,
கப்டன் பூவேந்தன்




தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us