ஈழம்

ஈழம்

வெள்ளி, 18 மார்ச், 2011

"மாவீரர்களே உங்களைப் புதைத்த மண் உறங்காது உரிமை பெறும்வரை கலங்காது எங்களின் தாயகம் விடிவு பெறும் புலி ஏற்றிய கொடியுடன் ஆட்சி வரும்"


மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள் சுதந்திரச் சிற்பிகள் எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள்.


ஒரு விடுதலை வீரனின் சாவு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது ஒரு இனத்தின் தேசிய ஆண்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.

மேதகு வே பிரபாகரன் அவர்கள்.

Image Hosted by ImageShack.us

இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்

Image Hosted by ImageShack.us